in

சோசியல் மீடியாவில் வெளிச்சம் போட்டு காட்டுவேன் ரக்ஷிதா…வை மிரட்டிய தயாரிப்பாளர்

சோசியல் மீடியாவில் வெளிச்சம் போட்டு காட்டுவேன் ரக்ஷிதா…வை மிரட்டிய தயாரிப்பாளர்

 

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரக்ஷிதா மகாலட்சுமி அதன் பிறகு உப்புக் கருவாடு, மெயின் road என்ற படங்கலில் நடித்தாலும் சொல்லிகொள்ளும்படி வெற்றி அடையவில்லை இவர் தற்பொழுது பாலாஜி முருகதாசுடன் ஃபயர் மற்றும் எக்ஸ்க்யூஸ் மீ, poor நெட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். fire படத்தை பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் நடித்ததற்கு தனக்கு சம்பளம் தரவில்லை என்று பாலாஜி முருகதாசு ஏற்கனவே குற்றம்சாட்டி யுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது மகாலட்சுமியும் தயாரிப்பாளர் மீது அதேகுற்றச்சாட்டை வைத்துள்ளார். தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் தான் நடித்ததற்கு சம்பளம் தரவில்லை என்று கூறி இருக்கிறார் இதர்க்கு மறுப்பு தெரிவித்துள்ள தயாரிப்பார் நீங்க நடித்ததை தான் உங்கள் பிறந்த நாள் அன்று glympse ஸாக போட்டு இருக்கிறேன் படம் வெளி வந்தால் நீங்கள் நடித்த காட்சிகள் எல்லாம் திரையில் வரும் நீங்கள் இனமாக எனக்கு நடித்துக் கொடுக்கவில்லை சம்பளம் வாங்கிவிட்டு தான் நீங்கள் நடித்தீர்கள் நீங்கள் அக்ரீமெண்ட் போட்டு வாங்கி பணத்திற்கான ஆதாரங்கள் என் கையில் இருக்கிறது அதனால் நீங்களே உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள் தேவைப்பட்டால் நான் எல்லாவற்றையும் சோசியல் மீடியாவில் போட்டு வெளிச்சம் காட்டுவேன் என்று தன் பங்குக்கு மிரட்டி உள்ளார். கூறியுள்ளார்

What do you think?

சீர்காழி அருகே மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் மகா சண்டி ஹோமம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

இங்கிலாந்து பிரதமர் Sir Keir Starmer…ரை தொலை பேசியில் அழைத்த பிரதமர் நரேந்திர மோடி