in

அமைச்சர் மேல் …100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு ….நாகர்ஜுனா அறவிப்பு

அமைச்சர் மேல் …100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு ….நாகர்ஜுனா அறவிப்பு

 

Samantha நாக சைத்தனிய பிரிவு… வுக்கு பி.ஆர்.எஸ். தலைவர் கே.டி.ஆர். தான் காரணம் என்று தெலுங்கானா வனத்துறை அமைச்சர் சுரேகா பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

அதாவது நாகர்ஜுனாவுக்கு சொந்தமான Convection Center…ரை இடிக்காமல் இருக்க சமந்தா…என்னிடம் வர வேண்டும் என்று கே.டி.ஆர். கேட்டதாகவும் … அதிற்கு சம்மதிக்காமல் Samantha நாக சைத்தனியாவை பிரிந்ததாகவும் அமைச்சர் சுரேகா கூற இவருக்கு எதிராக சினிமா துறை மற்றும் ரசிகர்களும் போர் கொடி தூக்க நாளுக்கு நாள் ஒரு பக்கம் வலுக்க, இவரின் கருத்தால் என்னுடைய குடும்பதின் நற்பெயர் கேட்டு விட்டது…இன்னு நாக நடிகரும் 100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு அமைச்சர் மேல் தொடர .... வேறு வழியில்லாமல் அமைச்சர் சுரேகா…கவும் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் இந்த விஷயம் மட்டும் அணையாமல் இன்னும் புகைந்து கொண்டிருகிறது, அதாவது சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து காரணம்’ அமீர்கான் தான், நாகசைதன்யாவை, அமீர்கான் எப்படி வற்புறுத்தினார் என்ற முழு கதையும் எனக்கு கிடைத்துள்ளது என்று புதுசா ஒரு குண்டை போட்டிருக்கிறார், பிரபல பாலிவுட் சினிமா விமர்சகர் கமல் ஆர் கான்.

What do you think?

பிக் பாஸ் நிகழ்ச்சி விதியை மீறி செல்போனில்.. வீடியோ..வை வெளியிட்ட நடிகர் சத்யா

வேட்டையன்…. பட ரிலீஸ்…இக்கு …ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த புதுச்சேரி நிறுவனம்