in

வேதாரண்யம் அருகே அண்ணாப்பேட்டை குருந்தடி மாரியம்மன் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை

வேதாரண்யம் அருகே அண்ணாப்பேட்டை குருந்தடி மாரியம்மன் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்ணாப்பேட்டையில் பழமை வாய்ந்த குருந்தடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

ஆடி மாதத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் நடைபெறும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது .

பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

கோவிலில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு உலகம் நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், குடும்பம் செழிக்க வேண்டியும் கோவிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபாடு செய்தனர்.

What do you think?

பழனி அருகே மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் வழிபாடு

நடிகை சித்ரா வழக்கில் ஹேமநாத் விடுதலை