in

திருவாரூரில் ஸ்ரீ குரு தட்சணாமூர்த்தி சுவாமிகள் மடத்தில் 189 ஆவது ஆண்டு குருபூஜை விழா

திருவாரூரில் ஸ்ரீ குரு தட்சணாமூர்த்தி சுவாமிகள் மடத்தில் 189 ஆவது ஆண்டு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவாரூர் மடப்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் மடத்தின் 189 ஆவது ஆண்டு குருபூஜை விழா இன்று விமர்சையாக நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். இதனையடுத்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த இந்த குருபூஜை விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்..

What do you think?

திருச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு விடுதியில் பாலியல் துன்புறுத்தல் – தலைமை ஆசிரியரும் ,மகனும் கைது

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சிய நபரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.