in

கடலூரில் ஸ்ரீமத் உடையவர் சபா முதலாம் ஆண்டு ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு

கடலூரில் ஸ்ரீமத் உடையவர் சபா முதலாம் ஆண்டு ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு

 

கடலூர் பாதிரி குப்பத்தில் ஸ்ரீமத் உடையவர் சபா முதலாம் ஆண்டு ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு சண்முக மஹாலில் நடைபெற்றது.

துணைத் தலைவர் ராமலிங்கம் கருட கொடி ஏற்றினார். இணைச் செயலாளர் ஸ்ரீமதி ராஜேந்திரன் திருமால் அனைவரையும் வரவேற்றார் தலைவர் சந்தானகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மட ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் குத்துவிளக்கேற்றி சபையினை துவக்கி வைத்து மங்கள சாஸ னம் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள், அக்காரக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள், வைணவ கொண்டல் சீமான் லட்சுமண சுவாமிகள், கிடாம்பி நாராயணன் சுவாமிகள் சிறப்புரையாற்றினார் மாநாட்டின் இறுதியில் சங்கத்தின் செயலாளர் கிஷோர் நன்றி கூறினார்.

What do you think?

நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் 

வேப்பூர் அருகே வனதுர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது