in

கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி மற்றும் கொடைக்கானல் கோடை விழா

கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி மற்றும் கொடைக்கானல் கோடை விழா

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை மற்றும் சுற்றுலா துறையின் சார்பில் 61வது மலர் கண்காட்சி மற்றும் கொடைக்கானல் கோடை விழா.

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா அவர்கள் துவங்கி வைத்து பார்வையிட்டார்.

உடன் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், சுற்றுலா ஆணையர் மற்றும் வேளாண்மை இயக்குனர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சமய மூர்த்தி, தோட்டக்கலை பணப்பயிர் துணை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

நீதிமன்றத்திற்குள் போராட்டம் நடத்திய பெண்கள், வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

“ஸ்டார்” திரைப்பட கதாநாயகி பிரீத்தி முகுந்தன் திருச்சியில் பேட்டி