in ,

திண்டிவனம் அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மன் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 9-ம் ஆண்டு வளைகாப்பு விழா

திண்டிவனம் அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மன் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 9-ம் ஆண்டு வளைகாப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீ புத்து மாரியம்மன் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 9-ம் ஆண்டு வளைகாப்பு விழாவில் சந்தன காப்பு காட்சியளித்த மூலவர் ஸ்ரீ புத்து மாரியம்மன்க்கு பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ புத்துமாரி அம்மனுக்கு க்கு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

மேலும் கோயில் உட்பிரகாத வலம் வந்து மைய மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பெண்கள் மஞ்சள் குங்குமம் வைத்து நலங்கு வைக்கும் வைபவம் மற்றும் வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை RPV ரவிச்சந்திரன் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.

What do you think?

திண்டிவனம் ஜெயபுரம் ஸ்ரீ ஜெய முத்து மாரியம்மன் ஆலய 58 ஆம் ஆண்டு ஆடி திருவிழா

திண்டிவனம் கிராம தேவதை சேத்துக்கால் செல்லியம்மன் என்கின்ற மூங்கிலம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம்