in

நடிகை சாயாசிங் வீட்டில் திருட்டு

நடிகை சாயாசிங் வீட்டில் திருட்டு

திருடா திருடி பணத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சாயாசிங்.

இவர் தெய்வமகள் என்ற தொடரில் நடித்த கிருஷ்ணா என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்க சென்று விட்டார்.

இவர் தற்போது தமிழ் சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா, சீரியல்கலிலும் பிசியாக இருக்கிறார் .

பெங்களூரில் உள்ள சாயாசிங் தாயார் வீட்டில் நடந்துள்ள திருட்டு தற்பொழுது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இவர்கள் வீட்டில் இருக்கும் 66 கிராம் தங்க நகைகள் மற்றும் 150 கிராம் வெள்ளி போருட்கள் காணவில்லை …என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது இவர் தாயார் வீட்டில் வேலை செய்த உஷா என்பவர்தான் இந்த திருட்டுக்கு காரணம் என்று தெரிய வர சோதனை நகைகளை மீட்டு சாயாசிங் அம்மாவிடம் ஒப்படைத்து. இச்சம்பவம் குறித்து உஷா மீது போலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

What do you think?

ஐஸ்வர்யா… நல்ல அம்மாவே கிடையாது….

புனித செபஸ்தியார் ஆலய திருவிழா 23 ஆம் ஆண்டு தேர் பவனி