in

நீதிமன்றத்திற்க்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட ‘சவுக்கு’ சங்கர்

நீதிமன்றத்திற்க்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட ‘சவுக்கு’ சங்கர்

திருச்சி மாவட்ட கணினி சார் குற்றப்பிரிவில் ‘சவுக்கு’ சங்கர் மீது 5 சட்ட பிரிவுகளில் பதியப்பட்டுள்ள வழக்கிற்கு திருச்சி மகிளா உரிமையியல் நீதிமன்றத்திற்க்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தபட்டார்.

100 பெண் போலீஸ்சாரும் ,20 ஆயுதப்படை பெண் காவலர்களும் பாதுகாப்புக்கு வந்தனர்

What do you think?

அம்மா அவர்கள் விதி எண் 110ன் கீழ் கதவணைப் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு – விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

77வது கேன்ஸ் திரைப்பட விழா பிரமாண்ட தொடக்கம்