in

விரைவில் பாகுபலி 3

விரைவில் பாகுபலி 3

உலக அளவில் பிரபலமான டைரக்டர் என்றால் ராஜமௌலியை தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.

இவர் இயக்கிய பாகுபலி 1 படத்தில் வைத்த பெஸ்ட் தான் இரண்டாம் பாகத்தை பார்க்கும் ஆவலை தூண்டி திரையரங்கை நோக்கி படையெடுக்க வைத்தது.

பாகுபலி முதல் பாகம் 600 கோடியையும் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 1800 கோடியை உலகளவில் வசுலளித்தது.

இவர் இயக்கிய RRR படமும் ஹிட் அடித்ததற்கு காரணம் பாகுபலி படத்தை அவர் இயக்கிய விதம் தான்.

பாகுபலி படத்தை தற்போது கார்ட்டூன் னாக வெளியிட முயற்சிகள் நடைபெறுகிறது.

இயக்குனர் ராஜமவுலி தற்போது மகேஷ் பாபு வைத்து SSMB 29 படம் எடுக்கிறார். இப்படம் முடிந்தவுடன் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அதாவது பாகுபலி 3 ..ஆம் பாகத்தை எடுக்க ராஜமௌலி முடிவு செய்து இருக்கிறார்.

எதிர்பார்க்காத இந்த ட்விஸ்ட்…டால் பாகுபலி 3 எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்பவே ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது சர்ப்ரைஸ் ஆக வைத்திருக்கும் இந்த தகவலை பிரபல பத்திக்காளரான அந்த அண்ணன் தெரிவித்துள்ளார்.

What do you think?

77வது கேன்ஸ் திரைப்பட விழா பிரமாண்ட தொடக்கம்

என்னை சீரியலில் இருந்து நீக்கியதற்கு சேனல் பதில் சொல்ல வேண்டும்’