in

திருத்துறைப்பூண்டியில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கும் பணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு


Watch – YouTube Click

திருத்துறைப்பூண்டியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் முக்கிய சந்திப்பு சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்ட பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பண்டியில் நகரின் முக்கிய சந்திப்புகளில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது….

திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய நகர் பகுதிகளில் விபத்துக்களை குறைக்கும் விதமாக முக்கியசாலை சந்திப்புகளில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது திருத்துறைப்பூண்டி நகரின் முக்கிய பகுதிகளில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருவாரூர் நகரிலும் இரண்டு தினங்களில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்படும் இதேபோல் மன்னார்குடி முத்துப்பேட்டை பகுதிகளில் உள்ள முக்கிய சந்திப்புகளிலும் தன்னார்வர்களுடன் இணைந்து விரைவில் மின் ஒளி விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்தார் .

பேட்டி ஜெயக்குமார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌


Watch – YouTube Click

What do you think?

சரியான வடிகால் இல்லாததா விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தொடர்பாக அவரது மனைவி மகன்கள், மகள் ஆகியோரிடம் விசாரணை