in

விஸ்வரூபம் எடுக்கும் நடிகை அஞ்சலி பிரச்சனை

விஸ்வரூபம் எடுக்கும் நடிகை அஞ்சலி பிரச்சனை

ஒருத்தர் போட்ட ட்விட்டால் over நைட்..டில் முன்னணி நடிகரின் இமேஜ் கேள்விக்குறியாகிவிட்டது. நடிகை அஞ்சலி தெலுங்கில் நடித்துள்ள கேம்ஸ் ஆப் கோதாவரி என்ற திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முரட்டு நடிகர் பாலகிருஷ்ணாவை அழைத்திருந்த நிலையில் அவர் பண்ணிய ஒரு காரியம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது நல்லபடியா போயிகிட்டிருந்த நிகழ்ச்சியின் இடையில் போட்டோ எடுக்க பிரபலங்களை அழைக்கும் பொழுது மேடையில இருந்த அஞ்சலி புடவையை சரி செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்து கடுப்பான பாலகிருஷ்ணா அஞ்சலி பிடித்து தள்ளினார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி ஒரு முன்னணி நடிகர் எப்படி நடக்கலாமா என்று கண்டனங்கள் வலுக்க காரணம் அதற்கு பிள்ளையார் சுழி போட்டவரே பாலிவுட் இயக்குனர் ஹன்சன் மேத்தா போட்டோ ட்விட் தான் ஒரு முன்னணி நடிகர் இப்படி செய்யலாமா என்று அவர் போட்ட ட்விட் …டால் ஓவர் நைட் டில் உலகம் முழுதும் கண்டனங்கள் வலுக்க இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட பட குழுவினர் மற்றும் ஹீரோ விஸ்வக் சென் உள்ளிட்ட பாலகிருஷ்ணாவுக்கு ஆதரவாக பேச ஒரு சிலர் அஞ்சலிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அஞ்சலியே சிரிச்சி …இட்டு போய்விட்டார் நீங்க ஏம்பா பிரச்சினையை பெருசாக்கறீங்க அப்படின்னு ஒரு சிலர் கேட்க. இப்படி மாத்தி மாத்தி முட்டிக்க .

எல்லா பஞ்சாயத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஞ்சலி நேத்து ஒரு ட்ரீட் போட்டதுமில்லாமல் ..நானும் பாலகிருஷ்ணா காரும் நீண்ட நாட்களாக நண்பர்கள் அப்படின்னு …வீடியோவை வெளியிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

தூக்கத்தை கெடுத்துக்கொண்டு மாத்தி மாத்தி கமெண்ட் போட்டு நெட்டிசன்களின்’ மூக்கை உடைக்கிற மாதிரி அஞ்சலி இப்படி புஸ்ஸுன்னு பிரச்சனையை ஆகிட்டாரே …இன்னு ஆதங்கத்தில் கமெண்ட் போட்டுராங்க சிலர்.

What do you think?

இள நடிகருடன் நயன் ஜோடியா?

வெளி வருவதிற்கு முன்பே போட்ட budget… அள்ளிய புஷ்பா 2