in

இரண்டாம் திருமணத்திற்கு தயாரான பவன் கல்யாண் முன்னால் மனைவி

இரண்டாம் திருமணத்திற்கு தயாரான பவன் கல்யாண் முன்னால் மனைவி

 

தெலுங்கு நடிகையான ரேணுகா தேசாய்யை பவர் ஸ்டார் பவன் கல்யாண் காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்ற நிலையில்அவரை விவாகரத்து செய்தார்.

ரசிகர்கள் திரும்பவும் சேரும் படி கோரிக்கை வைத்தும் அதற்கு சத்தியம் இல்லை என்று மறுத்து விட்டார் ரேணுகா தேசாய் பவன்.

பிறகு ரஷ்யா மாடல் அழகியான அன்னா லேஷோவை திருமணம் செய்து கொண்டார் .

சில வருடங்கள் கழித்து ரேணுகா தேசாய் .. தனது engagement புகைப்படத்தை இன்ச்டாவில் வெளிட்டார் .

திடிர்ரென்று குழந்தைகளின் எதிர்காலத்தை கொண்டு திருமணம் செய்யும் எண்ணம் எப்பொழுது இல்லை என்று அறிவித்தார்.

தற்பொழுது எனது குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள் அவர்கள் என்னிடம் உங்களுக்கு யாரை பிடிகிறதோ அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்துகிறார்கள்.

அவர்களின் அனுமதியோடு நான் இப்பொழுது இரண்டாம் திருமணம் செய்து கொள்ள செய்ய தயாராகி விட்டேன் என்று அறிவித்துயுள்ளார்.

What do you think?

திருத்தணியில் காதலியை கரம் பிடித்த நடிகர் பிரேம்ஜி

குற்றவாளிகளை ஆதரிக்காதிர்கள்… கங்கனா ரனாவத்