in

இரண்டு வாரங்களாக கோடம்பாக்கத்தையே கதி கலக்கி வரும் ஒரு நியூஸ்


Watch – YouTube Click

இரண்டு வாரங்களாக கோடம்பாக்கத்தையே கதி கலக்கி வரும் ஒரு நியூஸ்

 

இரண்டு வாரங்களாக கோடம்பாகதையே கதி கலக்கி வரும் ஒரு நியூஸ் உண்மையா பொய்யா என்று தெரியாமல் ரசிகர்கள் தத்தளித்து வருகிறார்கள்.

தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தியே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி பற்றியது தான்.

அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உண்டு இவரின் மகன் ஆரவ் டிக் டிக் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் பிரபல தயாரிப்பாளர். அவர் தயாரிப்பில் ஜெயம் ரவி பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் சொல்லிக் கொள்ளும்படி எந்த படங்களும் வெற்றியடைய வில்லை. இருவருக்கும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

ஆனால் இவர்களின் சண்டைக்கு காரணமே அவர் அம்மாதானாம் அடுத்தடுத்து அவரின் அம்மா தயாரித்த படங்கலில் மட்டுமே நடித்தால் படங்கள் பிளாப்.

ஜெயம் ரவி Career படுதற்கு அவரின் அம்மா தான் காரணம்..ஈன்னு முட்டிகிராங்கலாம் . இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயம் ரவி இன்ஸ்டால் ஒரு பதிவிட்டுள்ளார்.

காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை என்று பதிவிட்டுள்ளார்.

அப்பாடா என்ற பெருமூச்சு விட்ட ரசிகர்களுக்கு… ஆர்த்தி பெரிய இடியே இறக்கி இருக்கிறார் என்ன…னா இவர்களின் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கலை இன்ஸ்டா பக்கத்தில் இருந்து டெலிட் செய்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

காரையே மேடையாக்கி காரின் மேல் ஏறி பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ரூ.60 லட்ச வீட்டை பரிசாக பெற்ற ஜான் ஜெரோம்