in

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா உத்தரவின் பேரில் உலக மக்கள் நன்மை கருதி விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா உத்தரவின் பேரில் உலக மக்கள் நன்மை கருதி விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் மகா பெரியவர் உத்தரவின் பெயரில் ஆல் இந்தியா விஷ்ணு சகஸ் நாம கல்ச்சுரல் பவுண்டேஷன் சார்பில் 36 ஆம் ஆண்டு விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெற்றது

இதில் தலைவர் ஸ்ரீதர் ஐஏஎஸ் தலைமையில் அட்வைசர் ராம்ஜி முன்னிலை வகித்தார் இதில் செயலாளர் விஜய லட்சுமி துணைச் செயலாளர் உஷா ஆகியோர் கலந்து கொண்டு விஷ்ணு சகஸ் நாம பாராயணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு பாத பூஜை செய்யப்பட்டு மகா பெரியவர் பிருந்தாவனத்தில் இவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து தீர்த்தம் மற்றும் அன்ன பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து இந்த பாராயணம் நடைபெற வேண்டும் என பெரியவரிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சுவாமிகளின் பேரருளை பெற்று சென்றனர்

What do you think?

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மாநில அரசிடம் 20 ஆயிரம் அரசு பேருந்துகள் கிடையாது போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பேச்சு…

காஞ்சி காமாட்சிக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடை காணிக்கை