in ,

நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 1008  லிட்டர் பால் அபிஷேகம்

உலகப் புகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத முதல் ஞாயிறு 1008  லிட்டர் பால் அபிஷேகம் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் மாநகரில் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில் எதிரே ஸ்ரீ நரசிம்ம சுவாமியை வெட்ட வெயில் மழை பாராமல், வெயில் பாராமல் இருகரம் கூப்பி வணங்கி நிற்கும் 18 அடி ஒற்றைகல்லிலால் ஆன உலக புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு வடமாலை சாற்றப்பட்ட பின் பட்டாச்சாரியார்கள் நல்லெண்நெய்காப்பு, பஞ்சாமிர்தம் / 1008 லிட்டர் பால் தயிர் மஞ்சள் சந்தனம், சொர்ணம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சிறப்பு அலங்காரம் மகாதீபம் காண்பிக்கப்பட்டது இதில் தமிழ்நாடு உட்பட பல மாநில, வெளிநாடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வணங்கிச் சென்றனர்.

What do you think?

நாமக்கல் சிவஆலயத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு ஆடிமாத முதல் ஞாயிற்றுக்கிழமை ராகு கால சிறப்பு பூஜை

நாகை அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்புறவு செய்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை