in

மறைந்த கலைஞர் குறித்து பேசிய மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாராட்டு

மறைந்த கலைஞர் குறித்து பேசிய மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாராட்டு

 

மதுரை கார்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மறைந்த கலைஞர் குறித்து பேசி அனைவரின் பாராட்டுதலையும் பெற்ற மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவி

மதுரை மாவட்டம் கார் சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுநிலைப் பள்ளியில் இன்று மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

அதோடு மாணவ மாணவியர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு போட்டியில் மூன்றாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவி மறைந்த கலைஞர் குறித்து பேசியது அனைவருடைய பாராட்டுதலையும் பெற்ற நிலையில் தற்போது அந்த காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

What do you think?

கர்ப்பிணிப் பெண்ணை அரிய வகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை மருத்துவர்கள்

ராமஜென்ம பூமி வருவதற்கு மூல காரணம் ஜெயேந்திரர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பெருமிதம்