in

நடிகர் நிவின் பாலி… போலீஸ்…இல் பிடிபட்டார்


Watch – YouTube Click

நடிகர் நிவின் பாலி… போலீஸ்…இல் பிடிபட்டார்

மலையாள நடிகர் நிவின் பாலி தமிழில் ரிச்சி என்ற படத்தில் அறிமுகமானவர் ஏழு கடல் ஏழுமலை என்ற படத்திலும் தற்பொழுது நடித்து வருகிறார்.

இவரும் இவருடைய நண்பர்களும் துபாயில் இருந்த போது தன்னை தவறாக பயன்படுத்தியதாக கேரளாவை சேர்ந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்கள் மீதும் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த குற்றத்தை நவீன் பாலி மறுத்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் நடந்த தினத்தன்று தான் கொச்சியில் இருந்ததாகவும் கொச்சி ஹோட்டலில் தங்கியிருந்தற்கான ஆதாரதை இரண்டு இயக்குனர்கள் வெளியிட்டனர்.

இதை தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து போலீசார் விசாரணை நடத்திய போது தூக்க கலக்கத்தில் தான் தேதியை தவறாக சொல்லிவிட்டதாகவும் வேறொரு தேதியையும் ஆதாரங்களையும் போலீசாரிடம் அந்தப் பெண் வழங்கினார். இதை அடுத்து நிவின் பாலியிடம் மீண்டும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

திருத்துறைப்பூண்டி அருகே லாரி இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர்கள் இருவர் பலி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (11.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News