in

நாமக்கல் வையப்பமலை அடுத்த ஏலூர்பட்டி பண்ணையம்மன் ஆலய ஆவணி தேர் திருவிதி உலா

நாமக்கல் வையப்பமலை அடுத்த ஏலூர்பட்டி பண்ணையம்மன் ஆலய ஆவணி தேர் திருவிதி உலா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாவட்டம்வையப்பமலை அடுத்த ஏலூர் பட்டியில் புகழ்வாய்ந்த பண்ணை அம்மன் ஆலயம் உள்ளது இங்கு ஆவணி மாத திருவிழா கடந்த வாரம் துவங்கி தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று முன்தின இரவு சுவாமிக்கு எல்லை உடைக்கும் நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது. பின் நேற்று மாலை விநாயகர் பெருமான் , அருள்மிகு பண்ணையம்மன் தேரில் எழுந்தளி பக்தர்களுக்குகாட்சி தந்தனர். பின்னர் திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழத்தனர் அதில் ஏராளாமனவர்கள் கலந்து கொண்டனர்

What do you think?

நாமக்கல் கிராயூர் மாரியம்மன் ஆலய தீர்த்த குட ஊர்வலம்

செஞ்சி அரசு இ சேவை மையத்தில் கூடுதல் கட்டணம் பொதுமக்கள் புகார் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு