in

பிரியங்காவின் அராஜகத்தால் குக் வித் கோமாளி .. யை விட்டு’ விலகிய மணிமேகலை… வாழு வாழவிடு…. பிரியங்கா..வை வருக்கும் நெடிசன்கள்

பிரியங்காவின் அராஜகத்தால் குக் வித் கோமாளி .. யை விட்டு’ விலகிய மணிமேகலை… வாழு வாழவிடு…. பிரியங்கா..வை வருக்கும் நெடிசன்கள்

குக் வித் கோமாளி சீசன் 5…யில் மணிமேகலை, ரக்ஷன் தொகுப்பாளினியாக உள்ளர்.

குக்…காக வந்த பிரியங்கா தனது வேளையில் தலையிடுவதாக கூறி தற்போது மணிமேகலை இந்நிகழ்சியை விட்டு வெளியேறுவதாக போஸ்ட் போட்டிருக்கிறார்.

பிரியங்காவின் தலையிட்டு அதிகமாக இருப்பதால் மேல் இடத்தில் புகார் செய்ததற்கு என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள்.

அதனால் விலகி விட்டேன் யாரிடமும் தன்மானத்தை விட்டு வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று மணிமேகலை கூற இதற்கு பதில் போஸ்ட் போட்ட அனிதா Sambath … யார் அடுத்தவரை கீழே தள்ளி விட்டு மேலே வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்கள் இன்னொருவரால் நிச்சயம் செருப்படி வாங்குவர் ..இது தான் கர்மா என அனிதா கூற.

இவர் பிரியங்காவை..யா அல்லது மணிமேகலையை தாக்கி பேசினாரா என்று புரியவில்லை. ஆனால் மணிமேகலை விலகுவதிற்கு Guts🔥All the best Mani ” என்று அனிதா Sambath பதிவிட்டடுள்ளார்.

What do you think?

ஓடாத படத்திற்கு நயனுக்கு விருதா? முத்த மழை பொழிந்த விக்கி

ரசிகர்களை பார்த்தாலே பயமா இருக்கு