in

வத்தலகுண்டு அருகே காருக்குள் புகுந்த பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது

வத்தலகுண்டு அருகே காருக்குள் புகுந்த பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே எழில் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரில் பாம்பு ஒன்று புகுந்தது இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காருக்குள் புகுந்த பாம்பினை மீட்க முயற்சி செய்தனர் ஆனால் பாம்பு காரை விட்டு வெளியே வராமல் போக்கு காட்டியது நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பின்பு சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பினை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள் அதனை பத்திரமாக வனப்பகுதிக்குள் சென்று விட்டனர்

What do you think?

கொடைரோடு அருகே டைம் எடுப்பதில் தகராறு நடு ரோட்டில் பேருந்தை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் ஊழியர்களால் பரபரப்பு

விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞர் மரணத்தில் மர்மம் சாலையில் மறியல் போராட்டம்