in

பாரத பிரதமர் நரேந்திர மோடியின்.ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நரிக்குறவர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும், ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் 70 – வயதிக்கு மேற்பட்டவர்களுக்கு கு-5 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிய, பா.ஜ.க மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையில், பா.ஜ.க.வினருக்கு உறுப்பினர் அட்டை மற்றும், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் . ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பா.ஜ.க. பிரமுகர் மோடி கன்னன் தலைமை வசித்தார் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நாஞ்சில் பாலு முன்னிலை வசித்தார்.. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் – . மயிலாடு துறை பல்லவராய பேட்டையில் வசிக்கும், நரிக்குறவர்களுக்கு பா.ஜ.க உறுப்பினர் கார்டுகளை வழங்கினார்.

பின் கிட்டப்பா அங்காடி அருகில், நடைபெற்ற விழாவில், பா.ஜ.க வினருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கியும், 70-வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமான, ரு – 5 – லட்சத்திற்கான மருத்துவ காப்பிடு அட்டையான ஆயுஸ்மான் திட்ட அட்டையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட முன்னால் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சேதுராமன் உட்பட ஏரளமான பா.ஜ.க வினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

What do you think?

முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது ஏன்? பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மயிலாடுதுறையில் பேட்டி

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்