in ,

நெய்யில் மாமிசம் மாமிசம் கொழுப்பு மீன் எண்ணெய் ஆகியவை கடந்திருப்பது உறுதி தவறுக்கு காரணமானவர்கள் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு பேட்டி.

ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்திய பிரசாதங்கள், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் ஆகியவற்றின் தரம், சுவை ஆகியவற்றில் குறை உள்ளது என்று பலமுறை தேவஸ்தான நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

ஆகம சாஸ்திரத்தில் கூறியுள்ளது போல் சரியான நேரத்தில் சரியான முறையில் இறைவனுக்கு நெய்வேத்தியம் நடைபெறவில்லை என்று தெரிவித்தோம்
என்னுடையது தனி மனித போராட்டமாக மாறிய காரணத்தால் பலன் கிடைக்கவில்லை.

ஐந்து ஆண்டு காலம் மாமிச கொழுப்பு மாமிசம் மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தி பிரசாதங்கள் தயார் செய்து மகா பாவம் செய்து விட்டார்கள்.

பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் தொடர்பாக ஆய்வகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளை ஒரு ஆய்வாளர் என்ற முறையில் நானும் பார்த்தேன்.

அப்போது நெய்யில் மாமிசம் மாமிசம் கொழுப்பு மீன் எண்ணெய் ஆகியவை கடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடந்துவிட்ட தவறுக்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு பேட்டி.

What do you think?

திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றி இறைச்சி, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை இருந்தது உண்மைதான் ஆந்திரா ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் உறுதி.

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி.