in

திருச்சியிலிருந்து மீண்டும் பங்காங்கிற்க்கு விமான சேவை-பயணிகளிடம் மிகுந்த வரவேற்பு

திருச்சியிலிருந்து மீண்டும் பங்காங்கிற்க்கு விமான சேவை-பயணிகளிடம் மிகுந்த வரவேற்பு

 

திருச்சி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு விமான சேவை மீண்டும் தாய் ஏர்வேய்ஸ், ஏர் ஏசியா இரவு முதல் துவக்கி உள்ளது.

பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு இரவு 10.35 மணிக்கு 46 பயணிகளுடன் வந்த முதல் விமானத்துக்கு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வாட்டர் சல்யூட் வரவேற்பு
அளிக்கப்பட்டது.

பின்னர் 11.05-க்கு பாங்காக்குக்கு புறப்பட்ட விமானத்தில் 176 பேர் பயணித்தனர். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் திருச்சி – பாங்காக் இடையே விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

186 இருக்கைகள் கொண்ட விமானத்தில் அறிமுக சலுகை கட்டணமாக திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு ரூபாய் 7 ஆயிரத்து 900 என அறிவிக்கப்பட்டது. அதையும் தாண்டி அடுத்த ஒரு மாதம் முழுவதும் இந்த விமானத்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டது. மூணு மணி 30 நிமிடங்கள் பயணம் நேரத்தில் பங்காக்கிற்க்கு செல்ல முடியும்.

What do you think?

திருச்சியில் சத்துணவு முட்டை விற்பனை சோதனையில் 960 முட்டைகள் பறிமுதல் – 4 பேர் கைது

காவிரி ஆற்றுப்படுகையில் மற்றும் நீர்நிலைகளில் ஒரு கோடி பனை விதை நடும் பணி துவக்க விழா