in

நாமக்கல் மோகனூர் பகவதி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி தேய்பிறை பஞ்சமி ஸ்ரீ வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

நாமக்கல் மோகனூர் பகவதி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி தேய்பிறை பஞ்சமி ஸ்ரீ வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்திரளான பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு இன்று இங்குள்ள ஸ்ரீவாராகிஅம்மனுக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் பின் அலங்காரம் செய்யப்பட்டு பூக்கலால் அர்ச்சனை செய்த பின்பஞ்சதீபம் உட்படமஹா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் வருகை புரிந்த அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது

What do you think?

நாமக்கல் அருகே பெரமாண்டம்பாளையம் கோவில்பாறை ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடு

பாண்டிச்சேரிக்கு தப்ப முயன்ற பிரபல ரவுடி பட்டரை சுரேஷ் குடும்பத்தோடு கைது