in

மன்னர் சரபோஜியின் 247 ஆவது பிறந்த நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

மன்னர் சரபோஜியின் 247 ஆவது பிறந்த நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

 

மன்னர் சரபோஜியின் 247 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தஞ்சாவூரை சோழர்கள் நாயக்கர்கள் மராட்டியர்கள் என பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர் இவர்களில் குறிப்பிடத்தக்க மன்னர்களில் ஒருவரான 2 ம் சரபோஜியின் 247வது பிறந்த நாள்.

இதையொட்டி தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தர்பார் மண்டபத்தில் அமைந்துள்ள மன்னர் சரபோஜியின் முழு உருவ பளிங்கு சிலைக்கு அரசு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் அரண்மனை வளாகம் சரஸ்வதி மகால் நூலக ஊழியர்கள் கலந்து கொண்டு சரபோஜி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

What do you think?

தஞ்சை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாய்க்காலில் தண்ணீர் வராததால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான நிலடுக்கம்