in

பிரிஞ்சிட்டா… குற்றம் சொல்லி அசிங்கப்படுத்திகனுமா… இயக்குனர் மிஷ்கின் கேள்வி


Watch – YouTube Click

பிரிஞ்சிட்டா… குற்றம் சொல்லி அசிங்கப்படுத்திகனுமா… இயக்குனர் மிஷ்கின் கேள்வி

 

திரை பிரபலங்கள் சிலர் அடுத்தடுத்து விவாகரத்து அறிவித்த நிலையில் தற்போது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து பெரும் சர்ச்சை ஆகி வருகிறது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி வரும் நிலையில், வாழ்ந்த வாழ்க்கையும் காதலையும் கொச்சைப்படுத்தி வருகிறார்கள் என்று ரசிகர்கள் Comments செய்து வருகின்றனர்.

பிரிந்த பிறகு ஒருவரை பற்றி மற்றவர் குற்றம் சொல்லிக் அசிங்கப்படுத்த வேண்டுமா என்று கேள்வி எழும் நிலையில், தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்த பிறகு குற்றம் சொல்லி சண்டை போடாமல் இன்றுவரை அவர்அவர் வழியில் அமைதியாக பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிரிந்த பிறகும் தம்பதிகள் குறை கூறி தங்களை அசிங்கப்படுத்தி தரம் தாழ்த்தி கொள்ள வேண்டுமா? என்ற கேள்வியை பிரபல இயக்குனர் மிஷ்கின் கேட்டுள்ளார்?

நான், சினிமாவை அதிகம் நேசிப்பவன் இந்த தொழிலுக்காக என் மனைவியை நான் பிரிய முடிவு செய்தபோது அவர் அதற்கு சம்மதிக்கவில்லை அவர் மன உணர்வுகளை புரிந்து கொண்ட நான் விவாகரத்து செய்யாமல் இன்றுவரை தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்கள் இருவருக்கும் இடையில் பாலமாக இருப்பதே என் மகள் தான் நான் எப்போதுமே என் மகளிடம் சொல்வது என்ன…னா நான் உங்களை கைவிட்டாலும் உன் அம்மாவை நீ எப்பொழுதும் கைவிடாதே என்று கூறுவேன்.

இவர்கள் பிரிந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மிஷ்கின் பார்க்க மிரட்டலான ஆளாக இருந்தாலும் மனைவின் உணர்வுக்கு மதிபளித்திருகிரே, மற்ற பிரபலங்களை விட இவர் எவ்வளவோ மேல் என்று ரசிகர்கள் அவரின் கருத்தை ஆதரிகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

விமானம் உயிருக்கு ஆபத்து… மகனை கப்பலில் அழைத்துவரும்…நடிகர் நெப்போலியன்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு