in

கும்பகோணம் அருகே காவிரிக்கரை ஓரங்களில் முதலமைச்சரின் ஒரு கோடி பனை விதை நடும் திட்டம் தொடக்கம்

கும்பகோணம் அருகே காவிரிக்கரை ஓரங்களில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தின் கீழ் பனை விதை நடும் திட்டம் தொடக்கம்…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணஞ்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள காவிரி கரையோரங்களில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் திற்கும் மேற்பட்ட பனை விதைகளை கல்லூரி மாணவிகள் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பனை விதைகளை விதைத்தனர்.

நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தொண்டு நிறுவன அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

தஞ்சை மாவட்டத்தில் ஸ்ரீ தேவியுடன் உரை ஸ்ரீ வள்ளவ பெருமாள் கோவில் புரட்டாசி மாத இரண்டாம் வார சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்

2014 திருவேங்கடம் கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு