in

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பள்ளிகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பள்ளிகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை

 

மதுரையில் உள்ள ஐந்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பள்ளிகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை.

மதுரை மாநகர் மாடக்குளம் மற்றும் மதுரை மாநகர் பகுதியில் உள்ள 5க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்.

வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக வெடிகுண்டு தடுப்பினை பின்னர் சோதனை நடத்தி வரும் நிலையில் மதுரை நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளியில் இருந்து பள்ளி மாணவர்கள் திறந்தவெளி விளையாட்டு திடலுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பு

பெற்றோர்கள் பள்ளி முன்பாக குவிந்து வருவதால் பரபரப்பு காவல்துறையினர் மற்றும் பள்ளி நிர்வாகத்துடன் பெற்றோர்கள் வாக்குவாதம் குழந்தைகளை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள்.

What do you think?

விஜய் டிவி..யிலிருந்து வெளியேறிட்டனா!.. என்னடா சொல்றிங்க…

தமிழ்நாடு, நர்சரி பிரைமரி, மெட்ரிக், CBSE பள்ளிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்