in ,

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

 

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் திரு இந்தளூரில் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான இது சந்திரன் சாபம் நீக்கிய கோவிலாகும்.

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஆலயத்தில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதலே ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 04-10-2024

மயிலாடுதுறையில் ஒரு நாள் மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி சேதம்