in

ஜானி..யின் விருதை ரத்து செய்யுங்கள்

ஜானி..யின் விருதை ரத்து செய்யுங்கள்

 

நடன இயக்குனர் ஜானி அவரது உதவி இயக்குனரிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் மீது வைக்கபட்ட புகாரின் பேரில் ஜானியை போலீஸ் சார் கைது செய்து காவல் வைத்து விசாரிகின்றனர்.

தற்பொழுது இவருக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடனம் அமைப்பதற்காக சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டெல்லியில் நடக்கவிருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஜானி ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து வரும் பத்தாம் தேதி வரை இவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. ஆனால் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதாகி இருக்கும் ஜானிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்ட விருதை ரத்து செய்ய வேண்டும் என்றும் போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருக்கின்றனர்.

What do you think?

பிரகாஷ்ராஜால் ஒரு கோடி நஷ்டம்

மாற்றுக் கட்சியிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்ட திமுகவில் இணைந்தனர்