in ,

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டிமுருகப்பெருமானுக்கு தங்ககவச அலங்காரம்

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டிமுருகப்பெருமானுக்கு தங்ககவச அலங்காரம்

 

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டிமுருகப்பெருமானுக்கு தங்ககவச அலங்காரம் ஏராளாமான பக்தர்கள் பங்கேற்ப்பு

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார்.

புரட்டாசி மாத வளர்றை சஷ்டி தினத்தை முன்னிட்டு
மூலவர் முருகப்பெருமானுக்கு சிகக்காய், பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி கொண்டுஅபிஷேகமும் பின்னர் சிறப்புஅலங்காரமாக தங்ககவசம் சாற்றப்பட்டு கோபுர தீபம் உட்பட பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்று சென்றனர், வருகை புரிந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

சிறந்த ஆவணப்படம்….விருது வென்ற சூர்யா ஜோதிகாவின் மகள் தியா

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 08-10-2024