in

ஆதரவற்றோர் இல்லத்தில்….மறைந்த பிரபல நடிகர் டிபி மாதவன்


Watch – YouTube Click

ஆதரவற்றோர் இல்லத்தில்….மறைந்த பிரபல நடிகர் டிபி மாதவன்

 

பிரபல மலையாள நடிகர் டிபி மாதவன் வெள்ளிகிழமை அன்று வயது மூப்பு காரணமாக தனது 88 வது வயதில் மறைந்தார்.

மலையாளத் திரைப்பட சங்கத்தின் முதல் பொதுச்செயலாளரான இவர் சில காலமாக திடீரென ஏற்பட்ட ஞாபக மறதி நோய்…காரணமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இவர் நீண்ட நாட்களாக ஆதரவற்றோர் இல்லமான காந்திபவனில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உண்டு.

மகன் குழந்தையாக இருக்கும் போதே தனது குடும்பத்தை விட்டு பிரிந்த இவர் அதன் பிறகு வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்தார் பிரபல பாலிவுட் இயக்குனரான ராதாகிருஷ்ணன் இவரது மகன்.

தன் கடைசி காலத்தில் தன் மகனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ஏங்கியவரின் ஆசை நிராஆசை யானது. எத்தனையோ முறை அழைத்தும் கடைசி வரை இவரது மகன் அவரை பார்க்கவரவில்லை.

ஆனால் இவர் மறைவுக்கு அவரது மகன் மற்றும் மனைவி நேரில் வந்து இவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

உயிரோடு இருக்கும் பொழுது வந்து பார்க்க மனசில்லை இப்பொழுது வந்து பார்த்து என்ன புண்ணியம் அவரது ஆசை கடைசிவரை  நிறைவேறாமலே போக்கிவிட்டது இப்ப வந்து பார்த்தா? என்ன பாக்கலனா என்ன ? அப்படின்னு ரசிகர் ஒருவர் கோபமாக கமெண்ட் செய்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீதேவி வசித்த தெருவுக்கு ….ஸ்ரீதேவி கபூர் சௌக்…என பெயரிடபட்டது

கணவரை பிரிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா