in

ஆர்த்தியின் டார்ச்சரை தாங்காமல் ஓடிய ஜெயம் ரவி…

ஆர்த்தியின் டார்ச்சரை தாங்காமல் ஓடிய ஜெயம் ரவி…

 

ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரத்தை சற்று அடங்கி இருக்கிறது. ஆனால் விவாகரத்து நிச்சியம்…..இன்னு ரவி ஒத்த காலுல நிக்குறாரு.

இது சம்பந்தமாக எதுவும் தெரியாது..இன்னு ஆர்த்தி போஸ்ட் போட்டாங்க. ஆர்த்தி அம்மாவோ பெத்த மகள் வாழ்கையை யாராவது கெடுப்பாங்களா …இன்னு கேள்வி கேட்டிருகார்.

ஜெயம் ரவி பாடகி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த வதந்திக்கு காரணம் ஆர்த்தி குடும்பம்..இன்னும் சொல்லபடுத்து ஏன்னா.

ரவியை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஆர்த்தி. அவர் எங்கு செல்கிறார் கண்கானித்து கொண்டே இருப்பார். ரவி..யின் கார் கோவா டோல்கேட்டை தாண்டியதால் இவர் கோவாவில் பாடகியுடன் இருப்பதாக புரளி கிளப்பி விட்டனர்.

மேலும் ஜெயம் ரவிக்கு தனியாக அக்கவுண்ட் கிடையாது ஜாயிண்ட் அக்கவுண்ட் தான் ரவி பணம் எடுத்தால் எதற்காக எடுத்தீர்கள் என்று கத்துவார், Outdoor Shooting சென்றால் ஓயாமல் போன் செய்து கொண்டிருப்பார். ஹோட்டலுக்கு சென்றவுடன் வீடியோ காலில் வாருங்கள் ரூமை சுற்றி பார்க்கவேண்னு..இன்னு சந்தேகத்துடன் கேட்பார்.

ஒரு சில நேரத்துல போன் எடுக்கவில்லை என்றால் அர்த்த ராத்திரியிலும் அவர் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று கதவை தட்டுவராம் ஆர்த்தி எந்த நிகழ்ச்சியிக்கு சென்றாலும் ஜெயம் ரவி மட்டும்தான் செல்வாராம் ஆனால் ஆர்த்தி குடும்பம் அவர் எங்கு செல்கிறார் என்பதை அறிந்து இவர்களும் அவருக்கு தெரியாமல் சென்று சர்ப்ரைஸ் கொடுப்பார்களாம் ஜெயம் ரவி இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களுடன் என்ஜாய் செய்வார். இப்படி பல கஷ்டங்களை கொடுத்த ஆர்த்தியை சமாளிக்க முடியாமல் ஜெயம் விவாகரத்து செய்ய நினைத்தார்.

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர். இவர்கள் தற்போது ரஜினியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் இணைகிறார்கள், அதேபோல ஜெயம் ரவியும் ஆர்த்தியும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து திரும்பவும் ஒன்று சேர வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

பட்டாசு கடை வியாபாரிகள் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் ஆலோசனை

கின்னஸ் சாதனை படைத்த விஜய் டிவி புகழ் மகள்