in ,

ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவிலில் ஸ்ரீ நிகமாந்த தேசிகன் உத்சவம்

ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவிலில் ஸ்ரீ நிகமாந்த தேசிகன் உத்சவம்

 

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவிலில் ஸ்ரீ நிகமாந்த தேசிகன் உத்சவத்தை முன்னிட்டு நிகமாந்த தேசிகர் ஆண்டாள் உற்சவத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவிலில் ஸ்ரீ நிகமாந்த தேசிகன் உத்சவம் சனிக்கிழமை மங்களாசாசனம், சாற்றுமுறையுடன் தொடங்கியது.

இதனையடுத்து தினந்தோறும் காலை திருசேவை மற்றும் சாற்றுமுறையுடன், இரவு திருவீதி உலா நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தேசிகன் ஆண்டாள் அலங்காரத்தில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது.

இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு ஹயக்ரீவ பெருமாள் மற்றும் தேசிகன் ஸ்வாமிகளை வழிபட்டு சென்ற்னர்.

What do you think?

சோசியல் மீடியாவில் ஜாக்லின்..க்கு எதிராக வோடீங்….. தந்திரமாக காப்பாற்றும் விஜய் டிவி

முதலமைச்சர் ரங்கசாமியின் நிர்வாக சீர்கேட்டாலே புதுச்சேரியில் ரவுடிசம் தலை தூக்கி உள்ளது