in

நாமக்கல்லில் புரட்டாசி பெளர்ணமி பிரித்தியங்கரா தேவிக்கு மிளகாய் யாகம்

நாமக்கல்லில் புரட்டாசி பெளர்ணமி பிரித்தியங்கரா தேவிக்கு மிளகாய் யாகம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தேரடி வீதியில் உள்ள ஸ்ரீ பெத்தாண்டவர் சுவாமி ஆலயத்தில் உள்ள பிரித்தியங்கரா தேவி அம்மனுக்கு புரட்டாசி மாத பௌர்ணமியினை முன்னிட்டு பல வகை வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வரமிளகாயகம் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரித்திங்கரா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்து உதிரிப்பூக்கள் எல்லாம் அர்ச்சனை செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

மிஸ் இந்தியா…வாக தேர்வு செய்யப்பட்ட. மத்திய பிரதேச டிவி நடிகை

ரஜினி..இக்கு செக் வைத்த Lycaa’