in

விவாகரத்திற்கு இது தான் காரணம்….open…னாக பேசிய விஜய் யேசுதாஸ்

விவாகரத்திற்கு இது தான் காரணம்….open…னாக பேசிய விஜய் யேசுதாஸ்

அண்மைக்காலமாக தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் வரிசையாக விவாகரத்தை அறிவிக்கும் நிலையில். பல வருடங்களாக முட்டிக்கிட்டு இருந்த ஒரு ஜோடியும் பிரிஞ்சிட்டாங்க.

கருத்து வேறுபாடு காரணமாக காதலித்து மணந்த தன் மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார். இவர் பிரபல பாடகர் ஜேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் பின்னணி பாடகர் மட்டும் அல்ல மாரி திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

விஜய் தனது மனைவி தர்ஷனாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு கடுமையான விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தது. விவாகரத்து குறித்து எந்த ஊடகத்திடமும் வாய் திறக்காத விஜய் யேசுதாஸ் முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார்.

அவர் நடிகை திவ்யா பிள்ளையுடன் திருமணத்திற்கு முன்பு டேட்டிங் செய்தபோது, 2007 இல் தர்ஷனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், இருவரும் பரஸ்பர புரிந்துணர்விற்கு பிறகே விவாகரத்து முடிவை எடுத்ததாகவும், இது தனது வாழ்க்கையில் மிகவும் வேதனையான முடிவு என்றும் கூறிய விஜய், இது வரை தனது பெற்றோரால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இது அவர்களுக்கு வேதனையான விஷயம். ஆனால் சினிமா வெளிச்சத்தில் இருப்பதால் இதை எவ்வளவு தூரம் மறைக்க முடியும் என்றார்.

விஜய் யேசுதாஸ் தனது குழந்தைகள் குறித்து பேசினார். எங்களுக்கு 15 வயதில் மகள் இருக்கிறாள் எங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடியும் என்னுடைய மகனுக்கு ஒன்பது வயது ஆகிறது அவனுக்கு தான் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை விரைவில் அவனும் புரிந்து கொள்வான் என்று எதிர்பார்கிறேன் என்று விஜய் ஜேசுதாஸ் கூறியுள்ளார்.

What do you think?

முடிவுக்கு வரும் இனியா சீரியல்…

மேலவாணியங்குடி அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் வியாழக்கிழமை சிறப்பு மாலை ஆரத்தி