in ,

திருப்பதி பௌர்ணமி கருட சேவை.

திருப்பதி பௌர்ணமி கருட சேவை.

பௌர்ணமி தினமான இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு மாலை ஏழு மணிக்கு துவங்கி கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் பௌர்ணமி தினமான இன்று கருட வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபட்டனர்.

What do you think?

செஞ்சி ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிளக்கு பூஜை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.‌