in

ஆள் பார்க்கத்தான் முரடன்… நிக்கோலாய் சச்தேவ் குழந்தை மாதிரி … வரலட்சுமி Statement

ஆள் பார்க்கத்தான் முரடன்… நிக்கோலாய் சச்தேவ் குழந்தை மாதிரி … வரலட்சுமி Statement

 

சரத்குமாரின் மகள் வரலட்சுமி சில மாதங்களுக்கு முன் தொழில் அதிபர் நிக்கோலாய் சச்தேவ் …வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஜூலை 15ம் தேதி, தாய்லாந்தில், குடும்பத்தினர் முன்னிலையில், இந்து மற்றும் கிறிஸ்தவ முறைபடி அவர்களது திருமணம் நடைபெற்றது. ரிசப்ஷன் சென்னையில் நடைபெற்றது.

இவர்களது திருமணம் செலவு மட்டும் 850 கோடி என்று சரத்குமார் கூறினார். இவர்களின் திருமணத்திற்கு பல விமர்சனங்கள் எழுந்தது ஆள் பார்க்க முரட்டா இருக்கிறாரு இவர்கூட வரலட்சுமி எப்படி குடும்பம் நடத்த போறாங்க அப்படின்னு பல கமெண்ட் செய்து இருந்தனர்.

மேலும் இவருக்கு 16 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். திருமணதிற்கு பிறகு …. நிக்கோலாய் கொடுத்த பேட்டியில் வரலட்சுமி மீண்டும் படங்களில் நடிப்பார் என்றும், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலக மாட்டார், “அவளை எனக்கு பல வருடங்களாக தெரியும். அவலுக்கும் எனக்கு திருமணமாகி இருக்கலாம், ஆனால் நான் அவளுக்கு முதல் காதல் இல்லை, திரைப்படம் மேல் மட்டுமே அவளுக்கு காதல்.

நான் இரண்டாவது தான். நாளை முதல், அவர் தொடர்ந்து நடிப்பார்.” என்று நிக்கோலாய் கூறினார்.

திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்றவர்கள் பல புகைப்படங்களை இன்ஸ்டா…வில் பதிவிட்டனர். அதன் பிறகு இவர்களை பற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை இந்த தம்பதிகள் முதன்முறையாக Youtube சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் வரலட்சுமி என்ன சொல்லிருகாங்கனா நிக்கோலாய் பார்க்கத்தான் முரட்டுத்தனமாக இருப்பார், ஆனால் அவர் ஒரு குழந்தை மாதிரி அவருக்கு தமிழ் பேச வராது ஆனால் தமிழை நன்றாக புரிந்து கொள்வார் அவரை தமிழில் ஏதாவது நாம் தவறாக பேசினால் புரிந்து கொள்வார்.

அவருக்கு இப்பொழுது நான் தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். நிக்கோலாய் …யோ தமிழ்ல எனக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை பொண்டாட்டி. அப்படி..இன்னு கூறி சிரித்தார்.

What do you think?

இல்ல தெய்வங்கள் ஸ்ரீ சிவன் ஸ்ரீ பார்வதி தாயார் திருக்கல்யாண மகோற்சவம்

Eliminate ஆனதால் ஆண்கள் அணியை பழி வாங்கிய அர்னவ்