in

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் தயிர்சாதம் ….

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் தயிர்சாதம் ….

தமிழ் ரசிகர்களால் செல்லமாக தயிர் சாதம்..இன்னு அழைக்கப்படும் நடிகை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்திருக்கிறார்.

இவர் கன்னட நடிகர் உபேந்திராவை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்தவருக்கு ஐஸ்வர்யா மற்றும் ஆயுஷ் ..இன்னு இரண்டு குழந்தைகள் இருகாங்க.

திருமணத்திற்கு பிறகு பிரியங்கா கன்னட படங்கலில் தொடருந்து நடித்தவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

இவரின் கணவர் உபேந்திரா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கிறார்.

பிரியங்கா விஜயகாந்தின் ராஜ்யம் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு அஜித்துக்கு ஜோடியாக ராஜா என்ற படத்தில் வெகுளி பெண்ணாக நடித்தவர் விக்ரமுடன் சடுகுடு படத்திற்கு பிறகு திருமணமாகி செட்டில் ஆனவர் தமிழ் Industry பக்கம் வரவில்லை.

தற்பொழுது நவம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ’உக்கிரவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னை வந்த பிரியங்கா தமிழில் பேசியதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரிய பட்டனர் ஏன் எல்லாரும் இப்படி பாக்குறீங்க நான் தமிழ் இப்போ நல்லா பேசுவேன் தமிழ் மக்களை ரொம்ப பிடிக்கும் இந்த படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன் உங்களின் சப்போர்ட் மீண்டும் எனக்கு தேவை இன்னமும் பலர் என்னை தயிர்சாதம் என்று அழைக்கும் போது தமிழ் ரசிகர்களின் மனதில் இருக்கின்றேன் என்று நினைக்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது என்று ரசிகர்களுக்கு ஐஸ் வைத்தார்.

What do you think?

அயலி அபி நக்‌ஷத்ரா… கதாநாயகியாக புதிய சன் டிவி தொடரில்

மாணவ மாணவியருக்கு இடைஞ்சலாக கட்டப்படும் கட்டிடம் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்