in

மசாலா படங்களில் நடிக்கமாட்டேன்.. நித்தியா மேனன் Open Talk

மசாலா படங்களில் நடிக்கமாட்டேன்.. நித்தியா மேனன் Open Talk

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தற்கு தேசிய விருதை பெற்ற நடிகை நித்தியா மேனன்...னுக்கு பல மொழிகளில் வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது.

ஆனாலும் மற்ற நடிகைகளை போல கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி சம்பாதிப்பவர் இல்லை தனக்கு பிடித்தமான கதாபாத்திரத்திலும் பெயர் சொல்லும் படங்களில் மட்டுமே இவர் நடிப்பார்.

தற்பொழுது இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

நித்யா மேனியிடம் உங்களுக்கு வாய்ப்புகள் நிறைய வரும் பொழுது ஏன் மறுக்குறீர்கள் என்று கேட்டதற்கு ….நான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கு எல்லோருடைய பாராட்டும் வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை எனக்கு அந்த கதாபாத்திரம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்தால் போதும் என்று தான் நினைப்பேன் அதனால் அப்படி…பட்ட கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்கிறேன்.

அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் மசாலா படங்களை நான் ஏற்க மாட்டேன். அதில் நடிக்கவும் விரும்ப மாட்டே நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமானாலும் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வேன்.

படத்தின் சூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என்று ஆவலாக காத்திருப்பேன் எல்லோரும் போகும் அதே வழியில் நான் போக வேண்டும் என்று அவசியம் நினைக்கவில்லை என்றார்.

What do you think?

Unfair Eviction விஜய் சேதுபதி..இக்கு எதிராக வலும் கண்டனம்

வழக்கை ரத்து செய்ய… அல்லு அர்ஜுன் மனு