in

அந்த வீட்டில் குடும்பம் நடத்த முடியாது… சோபிதா துலிபாலா Marriage Condition

அந்த வீட்டில் குடும்பம் நடத்த முடியாது… சோபிதா துலிபாலா Marriage Condition

 

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில்.

தற்போது இவர்களின் திருமணக் கொண்டாட்டங்கள் கலை கட்டுகிறது. சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா விரைவில் திருமணம் செய்து கொள்ள தயாராகி வரும் நிலையில், அவர்களது திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

நாக சைதன்யாவுக்காக சோபிதா தென்னிந்திய பாரம்பரிய மணமகளாக மாறி திருமணத்திற்கு முந்தையசடங்குகலில் ஈடுபட்டு வருகிறார்.

திருமணம் நெருங்கும் நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக நாக சைதன்யா மற்றும் சோபிதா ..வுக்கும் சண்டை நேர்வதாக தெலுங்கு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இவர்களின் இந்த பிரச்சனைக்கு காரணம் திருமணமான பிறகு இவர்கள் இருவரும் நாக சைதன்யா வீட்டில் தான் குடியேற வேண்டும் என்று நாக சைதன்யா ஆசைப்பட்டிகிறார்.

ஆனால் சோபிதா அந்த வீட்டில் நீங்கள் ஏற்கனவே சமந்தாவுடன் வாழ்ந்திருக்கிறீர்கள். அந்த வீட்டிற்கு திரும்பவும் நாம் சென்றால் அவரின் நினைவுகள் வரும் என்னால் நிம்மதியாக வாழ முடியாது அதனால் அந்த வீட்டில் என்னால் குடும்பம் நடத்த முடியாது என்று சோபிதா கூறியிருக்கிறார்.

நாக சைதன்யா எனது அதிர்ஷ்டமான வீடு அங்கு தான் நாம் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு ஒத்துக்கொள்ளாததால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டிருகிறது. தற்போது நாகார்ஜுனா இருவருக்கும் இடையில் சமரசம் செய்துவருகிறாராம்.

What do you think?

கண் பார்வை…இல்லாத பெற்றோரின் குழந்தையை தத்து எடுத்த இமான்

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கான சாலை பாதுகாப்பு பயிற்சி முகாம்