in

ஆயங்குடி கிராமத்தில் 4 அடி உயரமுள்ள 20 கிலோ மதிக்கத்தக்க முதலை வனத்துறையினர் பிடித்து பத்திரமாக வக்காரமாரி ஏரியில் விடப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டம் ஆயங்குடி கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள குளத்தில் சுமார் 4 அடி உயரமுள்ள 20 கிலோ மதிக்கத்தக்க முதலை ஒன்று வனத்துறையினர் பிடித்து பத்திரமாக வக்காரமாரி ஏரியில் விடப்பட்டது. .

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள ஆயங்குடி கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முகவரி கிலோ மதிப்பு தக்க முதலை ஒன்று புகுந்து இருப்பதாக தகவல் பேரில் குருசாமி மாவட்ட வன அலுவலர் அவர்கள் உத்தரவும்படி சிதம்பர வனசரக அலுவலர் இக்பால் அவர்களின் அறிவுரையின்படி சிதம்பரம் பிரிவு வனவிலர் ஞானசேகர் வன ஊழியர்கள் முதலியார் சுமார் குளத்தில் இரண்டு மணி நேரமாக வலைவீசி போராடி முதலையை பிடித்தனர் பின்பு பத்திரமாக சிதம்பரம் அருகில் உள்ள வக்கார மாறி விட்ட குளத்தில் விட்டனர் வனத்துறையினர் வக்காரமாரி குளத்தில் விடுவதோடு அவர்களது பணி முடிந்து விட்டது அதை பாதுகாப்பது கிடையாது அதற்கு உணவும் கிடையாது முதலைகள் உணவைத் தேடி நீர்வழிப் பாதைகள் மற்றும் வயல்வெளிகளில் ஊர்ந்து சென்று கால்நடைகளை கொண்டு உணவு அருந்துகிறது சில சமயங்களில் மனிதர்களும் இறையாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

What do you think?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திடீர் ஆய்வு

போனஸ் கேட்டு மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்