in

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக செயல்படும் கார்த்திகேயன் ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும், அனைத்து நிலை அலுவலர்களை தரக்குறைவாக வறுமையில் பேசுவதை கண்டித்தும், வருவாய் துறை ஊழியர்கள் மீது பாரபட்சமான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் இளவரசன் மாவட்ட செயலாளர் தென்னரசு மற்றும் பலர் பங்கேற்றனர்.

What do you think?

ஆதரவற்ற குறைந்தகளுக்கு சின்னம்மா வழங்கிய அன்பு பரிசு,

தென்காசியில் சிறுவர்கள் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்