in

தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை கோரி கிறிஸ்தவ மக்கள் களம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை கோரி கிறிஸ்தவ மக்கள் களம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கிறிஸ்தவ மக்கள் களம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை வழங்க உரிய நடவடிக்கை எடுத்த வேண்டும், நீதி அரசன் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தில் பரிந்துரையை அமல்படுத்த கோரியும்,

பல ஆண்டுகளாக சமூக நீதி மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்படும் தலித் கிறிஸ்தவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கிறிஸ்துவ மக்கள் களம் சார்பாக அதன் மாவட்ட செயலாளர் மக்கள் தேசம் கட்சி தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்தவ மக்கள் களம் சேவியர் இருதய ராஜ் அவர் தலைமையில் கோரிக்கை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியில் உள்ள தலித் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கோரிக்கையின் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டனர். மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர் பேட்டி பெலிக்ஸ் தலைமை மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பரையர் பேரவை.

What do you think?

மேலூர் அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா

அய்யலூர் அருகே விலங்கு கருப்பணசாமி கோயிலில் 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு