in

பிரபல நடன இயக்குனர் மீது போலீசில் பரபரப்பு புகார்

பிரபல நடன இயக்குனர் மீது போலீசில் பரபரப்பு புகார்

பிரபல நடன இயக்குனர் மீது போலீசில் வழக்கு பதிவு. தமிழ், தெலுங்கு திரை பாடல்களுக்கு நடனம் அமைத்து வருபவர் ஜானி ஹைதராபாத்தில் உள்ள பெண் ராயதுர்கம் ஜானி மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது நான் ஜானி மாஸ்டரிடம் கடந்த ஆறு மாதங்களாக உதவி நடன இயக்குனராக பணியாற்றி வருகிறேன்.

இவர் வெளிப்புற படம் பிடிப்புகளில் என்னிடம் பலமுறை தவறாக நடந்துள்ளார். மேலும் நரசிங்கியில் உள்ள எனது வீட்டுக்கு அடிக்கடி வந்து என்னை தொல்லை செய்கிறார்.

எனக்கு பட வாய்ப்புகள் வராமலும் தடுக்கிறார். மேலும் என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி மிரட்டி வருகிறார் என பிகார் அளித்துள்ளார்.

ஜானி மாஸ்டர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டர் மீது ஏற்கனவே சதீஷ் என்ற நடனக் கலைஞர் புகார் அளித்துள்ளார். 2015-ம் ஆண்டு கல்லூரியில் நுழைந்து சண்டையிட்டதற்காக 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார்.

What do you think?

மீண்டும் வில்லனாக நடிகர் சூர்யா

கோவாவில் பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி….