in

சாலையோரம் வாமும் ஏழை மக்களுக்கு திபாவளிக்கு,புத்தாடை வழங்கிய சமூக ஆர்வலர்

சாலையோரம் வாமும் ஏழை மக்களுக்கு திபாவளிக்கு,புத்தாடை வழங்கிய சமூக ஆர்வலர்

 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்துள்ளது காளகஸ்தி நாதபுரம் இங்கு வசிக்கும் செல்வகுமார் என்பவர் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர் ஆவார் இவர், ஏழைகளுக்கு உதவுவதே இறைவனுக்கு செய்யும் தொண்டு என கருதி கடந்த பல ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு உதவி செய்வதே தம் நோக்கமாக வாழ்பவர் இவர் செம்பனார்கோயில் காவல் நிலையம் எதிரில் சாலையோரம் டெண்டு போட்டு வசிக்கும் ஏழை குடும்பத்தினருக்கு வருகின்ற தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கினார். அதனை பெற்று கொண்ட அந்த ஏழை மக்கள் மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்தனர்.

What do you think?

அறிவியல் மற்றும் பல்திறன் கண்காட்சி பிரம்மாண்டமாக விண்கலம் அரங்கம்

பதக்கங்களை பெற்ற மாணவ மாணவிகளை மேளதாளங்கள் முழங்க சாரட்டு வண்டியில் அழைத்து வந்து பாராட்டு