in

திருவண்ணாமலை காந்தி சிலை அருகே மூன்று கடைகளில் பயங்கரத் தீ விபத்து


Watch – YouTube Click

திருவண்ணாமலை காந்தி சிலை அருகே மூன்று கடைகளில் பயங்கரத் தீ விபத்து

 

திருவண்ணாமலை காந்தி சிலைஅருகே உள்ள கோசமட தெருவில் உள்ள மூன்று கடைகளில் பயங்கரத்தை விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.

திருவண்ணாமலை காந்தி சிலை அருகே உள்ள கொசமட தெருவில் உள்ள பொம்மை கடை, சைக்கிள் கடை, மோட்டார் மற்றும் மின்சாதன பொருட்கள் விற்பனை நிலையம் , கண் கண்ணாடி கடை உள்ளிட்ட அடுத்தடுத்து நான்கு கடைகளில் இடி மின்னல் விழுந்ததாக தெரியவரும் நிலையில் இரவு 11:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது .

அதனைத் தொடர்ந்து 2கும் மேற்பட்ட தீயணைக்கும் வாகனங்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மேலும் பொம்மை கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் இருப்பதால் பொம்மை கடையில் பின்புறம் இதுவரை தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றார்கள்.

இந்த தீயணைக்கும் பணியில் இறவதற்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காவல் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.


Watch – YouTube Click

What do you think?

வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் அறிவுரை

விமான நிலையத்தில் நடிகர் கருணாஸ்…சிடம் குண்டுகள் பறிமுதல்