in ,

தீர்த்த பாலீஸ்வரர் கோயிலில் ஆடி பூர விளக்கு பூஜை விழா

தீர்த்த பாலீஸ்வரர் கோயிலில் ஆடி பூர விளக்கு பூஜை விழா

 

மரக்காணம் தர்மாபுரி வீதியில் அமைந்துள்ளது தீர்த்த பாலீஸ்வரர் கோயில். இக்கோயிலில் ஆடி பூர நிகழ்ச்சியை முன்னிட்டு விளக்கு பூஜை விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலை முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள் யாகங்கள் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதன் முக்கிய நிகழ்ச்சியாக விளக்கேற்றும் விளக்கு பூஜை நிகழ்ச்சியில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி ஈஸ்வரனை வணங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள்செய்து இருந்தனர்.

What do you think?

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் மகா ருத்ர யாகம்

மரக்காணம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு விளக்கு பூஜை