in

ஆர்த்தி மேல் போலீஸில் புகார்


Watch – YouTube Click

ஆர்த்தி மேல் போலீஸில் புகார்

 

இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு தன் நடிப்பு உண்டு என்று இருந்தவர் தற்போது அடுத்தடுத்து சர்ச்சைகலில் சிக்கி ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்ட் வாங்கி வருபவர் வளர்ந்து வரும் நிலையில் இவரின் திரைபயணமே தற்போது கேள்வி குறியாகிவிட்டது.

ஜெயம் ரவி திடீரென்று தனது மனைவியை விவாகரத்து செய்ய போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால் தனக்கு தெரியாமலேயே இந்த முடிவை ரவி எடுத்ததாக போஸ் வெளியிட்டார் ஆர்த்தி, அதன் பிறகு ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக பழகி வருவதால் தான் இருவருக்குல்லும் பிரிவு ஏற்பட்டது என்று சர்ச்சைகள் வெளியான நிலையில் ஜெயம் ரவி திடீரென்று தனது மனைவி ஆத்தி மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

சென்னை ECR கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் இருக்கும் தனக்கு சொந்தமான உடைமைகளை மீட்டு தர வேண்டும் என்று துணை கமிஷனர் அலுவலகத்தில் தனது உதவியாளர் மூலம் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார்.

இவரின் இந்த புகார் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஒருபுறம் ஏற்படுத்தி வந்தாலும் பல திடுக்கிடும் தகவல்கள் கெனிஷா பற்றி வெளியாகி உள்ளது.

அதாவது கெனிஷா பிரபல பாடகி என்று கூறியிருந்தார் ஆனால் அவர் ஆரம்பத்தில் பப்புகளில் மட்டுமே பாடி இருக்கிறார். மேலும் ஜெயம் ரவி இவரை சைக்காலஜிஸ்ட் என்று கூறியிருக்கிறார் ஆனால் இவர் நேச்சுரோபதி மருத்துவத்திற்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

அப்படிப்பட்ட சிகிச்சை இந்தியாவில் தற்பொழுது தடை செய்யப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் மட்டுமே நடைமுறையில் உள்ள இந்த மருத்துவம் சம்பந்தமாக இருவரும் ஹீலிங் சென்டர் ஆரம்பிப்பதாக ஜெயம் ரவி ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தது கெனிஷாவுக்கு தலைவலி ஆகியிருக்கிறது.

இருவரும் சட்டத்துக்கு மீறி ஹீலிங் சென்டர் ஆரம்பித்தால் என்ன பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்று தெரியவில்லை .

தற்பொழுது கோவாவில் இருக்கும் கெனிஷா ஜெயம் ரவியை தனது கட்டுப்பாட்டில் வைதிருப்பதால் அமைதியாக போஸ்ட் செய்திருந்தால் வேலைக்காகாது ஆர்த்தி இறங்கி சண்டை போட வேண்டும் என்று பாடகி சுசித்ரா கூறியிருக்கிறார்.

இவர் ஏற்கனவே ஆர்த்தி போன்ற பெண்கள் கூட குடும்பம் நடத்த முடியாது என்று ஜெயம் ரவிக்கு ஆதரவாக ஸ்டேட்மென்ட் கொடுத்தவர் என்பதை குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் புரட்டாசிமாத தேய்பிறை அஷ்டமி- வழிபாடு

மனசிலாயோ பாடல் ஷூட்டிங் உருவான விதம்